widget

Friday

சொல்லாத வார்த்தைகளை
சொல்லி சொல்லி பார்ப்பதால்
அள்ளி அள்ளி ஆனந்தம் ....

எண்ணம் தாண்டி வண்ண
வண்ணமாய் கண்ணில் பூத்து
காதில் பேசுகிறது ஊமை
காதலாய் ....

மண்ணில் பூக்கும் செடியாய்
மலரும் பாசம் ஒரு நாள்
சொல்லாமலே உதிர்கிறது

அவள் இன்னொரு சொந்தமாய்
மண்ணில் மறையும்போது
கல்லறை காவியமாய் ...

No comments:

Post a Comment