widget

Saturday

 சுவாசம் தந்து
இதயம் பறித்து சென்ற
இனியவளே!


அறிவாயோ ஒரு சேதி...


உன் நினைவுகள்
என்னும் ஆகுதிக்குள்
வீழ்த்து துடிக்கும்
தருணங்களில்


என் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"


என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...!

No comments:

Post a Comment