widget

Saturday


வெள்ளிகள் பூத்திருந்த 
வானிலே...
விழிகளோ  தேடுகிறது 
உன்னையே...

எந்த விண்மீனை 
உனக்காக பறிக்கலாம் 
என்று  எண்ணியிருந்தவேளை
விண்ணை விட்டு  ஓடும் 
விடிவெள்ளியொன்று கண்டேன் 

அழகிய விண்மீனே
ஒரு நிமிடம் நில்லு...!

எனக்காக.....
ஒரு உதவி செய்வாயா 

என்னவளை கண்டால் -நான் 
அவளை நினைத்தேன்-என்று 
  சாட்சிசொல்....!

No comments:

Post a Comment