widget

Monday


என்
இரவோடும் 
பகலோடும் 
தொடர்கின்ற 
நினைவிவளோ


என் 
உயிரோடும் 
மனதோடும் 
ஒன்றித்த
உறவிவளோ


உன்னை
நினைக்கையில் 
உள்ளம் 
வருடுதம்மா 


உன்னை 
பிரிகையில் 
நெஞ்சம் 
நொருங்குதம்மா


என் 
தாய் அன்பும் 
தோத்ததுவோ
உன்னிடம் 

தவிப்பினில் 
ஏங்குது 
என்
மனம்!!

No comments:

Post a Comment