widget

Saturday

பாதை வழி ஆயிரம் பூக்கள் 
என் மனம் சிலிர்த்ததும் -இல்லை                          

தேவதை பூ ஒன்று வந்து..
என் விதி மாத்தியதேனோ!

காதலால் என் மனம் வெந்திடும் -எண்டு
கனவிலும் கற்பனை செய்ததும் இல்லை 

தனிமையே நிலையென ஆனா பின்பு!

உன் நினைவொன்றே நிஜமென -கொண்டு
வெறுமையில் என் துயர் தொடருது -இங்கு!

No comments:

Post a Comment