உன்னை நினைக்காத நாள்ளிலை.....!
<a href="http://www.widgeo.net">widget</a>
Saturday
பாதை வழி ஆயிரம் பூக்கள்
என் மனம் சிலிர்த்ததும் -இல்லை
தேவதை பூ ஒன்று வந்து..
என் விதி மாத்தியதேனோ!
காதலால் என் மனம் வெந்திடும் -எண்டு
கனவிலும் கற்பனை செய்ததும் இல்லை
தனிமையே நிலையென ஆனா பின்பு!
உன் நினைவொன்றே நிஜமென -கொண்டு
வெறுமையில் என் துயர் தொடருது -இங்கு!
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment